வட கொரியா நீண்ட தூர ஏவுகணையை ஏவியமைக்கு ஜி எட்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கண் டனம் வெளியிட்டுள்ளனர்.ஐக்கிய நாடுகளின் பாதுகா ப்பு பேரவையின் தீர்மானங்களை மீறும் வகையில்வட கொரியா செயற்பட்டுள்ளதாக குறித்த நாடுகள் சுட்டிக் காட்டியுள்ளன.பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன் மைக்கு இந்த ஏவுகணை திட்டம் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளதாக ஜி
