உத்தரபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, அந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மாயாவதி மற்றும் அவரது கட்சி சின்னமான யானை சிலைகளை மூடி வைக்க தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டது. சிலைகளை மூடும் பணி மந்தமாக நடந்ததால், நாளை மாலை 5 மணிக்குள் சிலைகளை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நேற்று கெடு விதித்தது. இதையடுத்து லக்னோ மற்றும் நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளை மூடும் பணியை அரசு ஊழியர்கள் தீவிரமாக
