திருப்பூர் ஆலுக்காஸ் நகைக்கடையில் நடந்த கொள்ளையில் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் குமரன் சாலையிலுள்ள ஆலுக்காஸ் நகைக்கடையில் சுமார் 12 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த நகைக்கடையினைக் கேரளாவிலுள்ள திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தி வருகின்றனர்.
பூட்டப்பட்டிருந்த கடையின் பின்பக்க சாளரத்தை கேஸ் வெல்டிங் மூலம் வெட்டி மாற்றி, நடத்தப்பட்ட இந்தத் துணிகர
