இன்று ஈரானின் 33 வது சுதந்திரதினமாகும். மேலை நா டுகளின் கைப்பொம்மையாக இருந்த மன்னர் ஷாவிடமி ருந்து 1979 ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி மூலம் ஈரா னை மீட்பு செய்த ஆண்டின்; நினைவு நாளாகும். நேற்று பொது மக்களிடையே ஈரான் சுதந்திரதின உரையாற்றிய அதிபர் அஹமது நிஜாத் அணுசக்தி தொடர்பாக ஈரான் எ டுத்த வேலைத்திட்டம் மேலும் ஒரு சில தினங்களில் முடிவடைய இருப்பதாக அறிவித்தார். ஈரானின் அணுச க்தி திட்டம் சிறகு விரித்து பறக்கப்போவதை
