ஏமன் நாட்டின் அதிபராக அலிஅப்துல்லா சலே கடந்த 33 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். அவரது ஆட்சிக்கு எதிராக அந் நாட்டு மக்கள் 11 மாதங்களாக போராட்டத்தி ல் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து நடந்த ராணுவ தாக்குத லில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பலியானார்கள். எ னவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக் கா மற்றும் வளைகுடா நாடுகள் தீவிர முயற்சி கொண்ட ன.அதையடுத்து அதிபர் பதவியில் இருந்து சலே
