இன்று ஈரானின் தலைநகர் பாக்தாத்தில் ஏற்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் ஈரானின் விஞ்ஞானி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் அணுசக்தி விஞ்ஞானி ஆவார். இந்தத் தாக்குதலின் பின்னணியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இருப்பதாக ஈரானிய உயர் அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக