தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.12.12

நேட்டோ தளம் மீது தாலிபான்களின் மிகப்பெரிய தாக்குதல்


நேற்று காலை ஆப்கானில் நேட்டோ படைத்தளத்தி ன் மீது தலபான்கள் பாரிய தற்கொலைத் தாக்குத லை நடாத்தினார்கள்.14 பேர் மடிந்துள்ளனர், இதில் ஆப்கான் படைகள் மூன்றுபேர் மற்றவர்கள் தாக்குத லை நடாத்தியோர், பல நேட்டோ படைகள் படுகாய மடைந்துள்ளனர். ஆப்கான் இராணுவ சீருடையுடன் ஐந்து சடலங்கள் கிடக்கின்றன.ஜலலாபாத்தில் உள் ள ஆப்கான் சிற்றி விமான நிலையத்திற்குள் காரில் நுழைந்த தற்கொலைக் குண்டுதாரி

ஜப்பான் அறிமுகப்படுத்தவுள்ள மணிக்கு 500 கி மீ செல்லும் புதிய அதிவேக ரயில்


சைனா அறிமுகபடுத்திய வாள் போன்ற வடிவமைப் புள்ள ரெயில் தான் 500 கிலோமீட்டர் வேகத்தில் செ ல்ல திறன் படைத்தது என்று கூறினாலும் அதன் ஆர ம்ப வேகம் 350 கிலோமீட்டராக முடிவு செய்யபட்ட ர யில் கடைசியில் ஒரு விபத்தினால் 300 கிலோமீட்ட ர் வேகத்தில் மட்டுமே பயணிக்க முடிந்தது. இப்போ து ஜப்பான் அதை நிஜமாக்கிரது.மத்திய ஜப்பான் ரயி ல்வே நிறுவனம் ஜே ஆர் டோகாய் – மாக்லேவ் ரெ யில் புரோடைப் 500 கிலோமீட்டர் வேகத்தை சாத்தி யம் என கூறி இந்த ரயிலை

அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 1


2012 டிசம்பர் இறுதியில் உலம் அழிந்து விடும் என மத ரீதியான சில எதிர்வுகூறல்களை முன்மாதிரியா கக் கொண்டு பூமியில் சில தரப்பினரால் பரவலாக ந ம்பப்பட்டு வருகின்றது.(அச்சப்பட்டு) இந்த அச்சத் தையும் மயக்கத்தையும் தீர்ப்பதற்காக நாசாவைச் சேர்ந்த சில விஞ்ஞானிகளும் கலிபோர்னியாவின் விஞ்ஞான விரிவுரையாளர் ஒருவரும் இணைந்து நவம்பர் 28 இல் நேரடி வீடியோ கூட்டம் (Video confe rence) மூலம் உலக அழிவு

சிரியாவில் இணையம் மற்றும் விமான சேவைகளை துண்டிக்கப்படுவதற்கு அமெரிக்கா கண்டனம்


வன்முறைகள் வெளியுலகுக்கு தெரியக்கூடாது என் பதற்காக சிரிய அரசு வேண்டுமென்றே உள்நாட்டில் இணைய சேவையும், விமான சேவையும் துண்டிக்க ப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.கடந் த சில தினங்களாக சிரியாவின் தலைநகர் டமஸ்க ஸ்ஸில், விமான சேவை, இணையத்தள பாவனை யும் மற்றும்  தொலைபேசி சேவை என்பன துண்டிக் கப்பட்டிருந்தன.  கிளர்ச்சியாளர்களுடன்

அடுத்தகட்ட உலகப் பெரும் போர்களுக்கான கருவிகள் தயார்..


ஐரோப்பிய ஒன்றிய பெருமையை பறைசாற்றி நேற் று வானில் பறந்தது..ஐரோப்பிய ஒன்றியத்தை காக்க வும், அதன் பெருமையை உலக அரங்கில் உறுதியுட ன் நிலைநாட்டவும் பிரான்ஸ் மறுபடியும் களமிறங் கியது.அதிநவீன தொழில் நுட்பம், அடுத்த கட்ட போ ருக்கான ஆளில்லாத (விரும்பினால் ஆளும் சேர்ந்து பறக்கக் கூடிய ) புதுவகை நுரசழிநயn உழஅடியவ ன சழநெ விமானங்களின் கன்னிப்பறப்பை நேற்று சனி பிரான்ஸ் வெற்றிகரமாக

2.12.12

ஐக்கிய அரபு அமீரகம் 41வது தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது


ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) என்ற ஒரு சிறிய பாலைவன நாடு  அபுதாபி,துபை,சார்ஜா,அஜ் மான்,உம்முல் குவைன்,ஃபுஜைரா ஆகியஇந்த ஏழு சிறு ராஜ்யங்களை உள்ளடக்கியது. இதன் தலைநக ரம் அபுதாபியாகும் இந்த ஏழு நாடுகளையும் உள்ள டக்கியவைகளுக்குதான் எமிரேட்ஸ்(UAE) என்றழை க்கப்படுகிறது உருவாகி 41ஆண்டுகள் ஆகிறது. இந்த நாட்டின் தேசிய தினம் இன்று டிசம்பர் 2 ஆம் தேதிகொண்டாடப்படுகிறதுஇந்த ஆண்டு தேசிய



உலகை மதிக்காத இஸ்ரேலின் நாசகார போக்கு


பாஸ்தீனத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையில் கண்கா ணிப்பாளர் தரத்திலான அந்தஸ்த்து வழங்கப்பட்டது ம் இஸ்ரேல் நிலை தடுமாறி தப்பான பாதையில் அ டியெடுத்து வைத்துள்ளது.கிழக்கு ஜெருசெலேத்திலு ம், காஸா பகுதியிலும் உடனடியாக 3000 குடியிருப்பு க்களை ஆக்கிரமிப்பாக நிறுவும் பணிகளை ஆரம்பித் துள்ளது.ஏற்கெனவே ஐ.நா சபையில் இயற்றப்பட்ட தீர்மான இலக்கம் 15ன் பிரகாரம் பாலஸ்தீன வட்ட கைக்குள்

மேலும் சில தலிபான் கைதிகளை விடுவிக்கிறது பாகிஸ்தான்!


ஆப்கானிஸ்தானின் சமாதான உறவு மேம்படுவதற் கென இன்னும் சில தலிபான் கைதிகளை விடுவிப்ப தற்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இ தனை உறுதிப்படுத்தி பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தா ன் இரு நாட்டினதும் வெளியுறவுத்துறை அமைச்சர் கள் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.ஆப் கானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷல்மாய் ர ஷ்ஷௌல்

இந்திய மாடல்களின் விளம்பரங்களுக்கு பாகிஸ்தானில் தடை?


இந்திய மாடல்கள் இடம்பெறும் விளம்பரங்களுக்கு பாகிஸ் தானில் தடை விதிக்க புதிய தீர்மானமொன்று பரிந்துரைக்க ப்பட்டுள்ளது.மேலும் பெண் செய்தியாளர்கள் தலையை ம றைத்து துப்பட்டா அணிய வேண்டும் எனவும் பரிந்துரைக் கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் நாடாளுமன்ற தகவல் மற்றும் ஒளிபரப்பு நிலை குழு வெளியிட்ட தீர்மானங்களின் போதே இப்பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன.

இஸ்லாமிய கட்சி மற்றும் இயக்கத்தார்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை!


சர்ச்சைக்குரிய காட்சிகளை ‘துப்பாக்கி’ படத்தில் இ ருந்து நீக்க நடவடிக்கை எடுத்ததற்காக முதலமை ச்சர் ஜெயலலிதாவை, ஜமாதுல் உலமா சபையின் தலைவர் மெளலவி அப்துற்றஹ்மான் தலைமையி ல் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அர சியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் நேரில் சந்தித் து நன்றி தெரிவித்தனர்.இதுத் தொடர்பாக தமிழக அரசு

1.12.12

உலகிலேயே பிரமாண்ட ஷாப்பிங் மால் பூங்கா துபையில்


உலகிலேயே பிரமாண்ட ஷாப்பிங் மால், 100 ஓட்டல் கள், மாபெரும் பூங்கா கொண்ட நகரம். விரைவில் து பாயில்..உலகிலேயே பிரமாண்ட ஷாப்பிங் மால், 100 ஓட்டல்கள், மாபெரும் பூங்கா என ரூ.15 ஆயிரம்கோ டி செலவில் பொழுதுபோக்கு நகர் உருவாக்க ஐக்கி ய அரபு எமிரேட்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.சுற்று லாவை மேம்படுத்தும் கையிலான திட்டத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு நேற்று வெளியிட்டது.

கொசோவாவில் கொண்டாட்டம் சேர்பியாவில் கோபம்


பாலஸ்தீனத்தைப் போலவே நேற்று தனிநாடு அந்த ஸ்த்து பெற்ற கொசோவாவிலும் பட்டாசு வெடிகள் அமர்க்களமாக வெடித்துத் தீர்க்கப்பட்டுள்ளன.ஒல் லாந்து – ஹேக் நகரில் உள்ள சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் இதுவரை போர்க்குற்றவாளியாக விசா ரிக்கப்பட்டு வந்த முன்னாள் கோசோவா பிரதமர் ராமுஸ் கராட்டினாஜ் குற்றவாளி இல்லை என்று வி டுவிக்கப்பட்டுள்ளார்.இவருடைய விடுதலை கொ சோவா நாட்டிற்குக் கிடைத்த மிகப்பெரிய சர்வதேச வெற்றியாகப் பார்க்கப்படு

தமிழ சட்டசபை வைர விழா-ஜனாதிபதி பெருமிதம்!


தமிழக சட்டப் பேரவை தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி, நேற்று நடைபெற்ற வைர விழா நிகழ்ச்சியில், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.அப்போது  தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கள் குறித்து, குடியரசுத் தலைவர் பெருமிதத்தோடு எருத்துரைத்தார். அவர் பேசும்போது:தமிழ்நாடு மாநிலம் 1956-ல் உருவானது.  இந்த மாநிலத்தின் சட்டசபையானது, தமிழ்நாடு சட்டப்பேரவை என்று அழைக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்

முன்னாள் இந்தியப் பிரதமர் ஐ.கே.கு‌ஜ்ரா‌ல் காலமானார்!


முன்னாள் இந்தியப் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் இன்று காலமானார். அவருக்கு வயது 92.இவர், நுரையீரலில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக குர்கான் நகரில் உள்ள மருத்துவமனையில் கட‌ந்த ‌சில நா‌ட்களு‌க்கு மு‌ன்பு அனும‌‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர். அங்கு அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால் அவருக்கு செயற்கை வாசம் அளிக்கப்பட்டு வந்தது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இ‌ன்று ‌பி‌ற்பக‌ல் 3.27 ம‌ணி‌க்கு ‌கு‌ஜ்ரா‌ல் உயிர் ‌பி‌ரி‌ந்ததாக மரு‌த்துவமனை அ‌றி‌வி‌த்தது.இந்தர் குமார் குஜ்ரால். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின்

மாணவர்களை கண்காணிக்கும் மைக்ரோ சிப்!


பள்ளிகளில் மாணவர்களின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் பள்ளி நிர்வாகம் ஒன்று அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடையாள அட்டையில்மைக்ரோ சிப்பொருத்தியுள்ளது, இந்த "மைக்ரோ சிப்'க்கு பள்ளி மாணவிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அமெரிக்காவின், சில மாகாணங்களில் உள்ள பள்ளிகளில், மாணவர்களின் அடையாள

நடு வானில் 2 ஸ்பைஸ்ஜெட் விமானிகள் சண்டை பெரும் பரபரப்பு


நடு வானில் 160 பயணிகளின் உயிருடன் விளையா டிய 2 ஸ்பைஸ்ஜெட் விமானிகள்.விமான பயணிக ளின் பாதுகாப்பைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் இரண்டு ஸ்பைஸ்ஜெட் விமானங்களின் பைலட்டு கள், நடுவானில் வாய்ச்சண்டை போட்ட சமாச்சாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் முதலில் தரையிறங்குவது என்பது தொடர்பாக இந்த மோதல் நடந்துள்ளதுபுதன்கிழமை இரவு 7 மணிக்கு இந்த சண்டை நடந்துள்ளது. டெல்லியிலிருந்து

30.11.12

டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியாது! நாசா விஞ்ஞானிகள் உறுதி (காணொளி)

எதிர்வரும் டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியாது என நாசா விஞ்ஞானிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள் ளனர்.கடந்த சில வருடங்களாக, மாயன் நாள்காட்டி 2012.12.21 ஆம் திகதி காலை மணி 11:11 அளவில் முடி வுக்கு வருவதை மேற்கோள் காட்டி உலகம் அழி வை நெருங்குகின்றது என்று இணையத்தளங்களும் திரைப்படங்களும் மக்களை பயமுறுத்தி வருகின்ற ன.இதற்கு உறுதுணையாக உலகம் பூராவும் நடந்து வரும் காலநிலை மாற்றங்களும் இயற்கை சீற்றங் களும் வலம் வந்தன. மக்கள்

ஃபலஸ்தீனுக்கு ஐ.நா வில் கண்காணிப்பு உறுப்பினராக அங்கீகாரம்!


ஐ.நா:ஐக்கிய நாடுகளின் பொது அவையில் கண்காணிப்பு உறுப்பினராக ஃபலஸ்தீனுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஃபலஸ்தீன் ஆணையம், தலைவர்கள் மற்றும் தூதரக பிரதிநிதிகளின் வெற்றியாக இந்த அங்கீகாரம் கருதப்படுகிறது.193 நாடுகளை உறுப்பினராக கொண்ட ஐ.நா பொது அவையில் 138 நாடுகள் ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்தன. 9 நாடுகளின் ஃபலஸ்தீனின்

குஜராத் தேர்தலில், மோடியை எதிர்த்து போட்டியிடுகிறார் ஸ்வேதா பட்


குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், ஆம தாபாத்தின் மணிநகர் தொகுதியில் குஜராத் முதல்வ ர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.இங்கு இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில், சஞ்சீவ் பட் எனும் ஐபி எஸ் அதிகாரியின் மனைவியார் ஸ்வேதா பட் போட் டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். 2002ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பிலான காவல்துறை ஆவ ணங்கள் நரேந்திர மோடி

1300 கி.மீ தூரம் செல்லக்கூடிய அதிநவீன ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது பாகிஸ்தான்



அணு ஆயுதங்களை சுமந்து 1300 கி.மீ தூரம் வரை  சென்று தாக்க கூடிய அதிநவீன ஹத்ஃப்-5 ஏவுகணை களை பாகிஸ்தான் அரசு வெற்றிகரமாக பரிசோதித் துள்ளது.கண்டம் விட்டு கண்டம் தாவும் பலம் கொ ண்ட ஏவுகணைகளை இதன்மூலம் பாகிஸ்தான் தன க்குரியதாக்கியுளது. திரவ எரிபொருள் மூலம் இயங் க கூடிய இந்த ஏவுகணை, சாதாரண மற்றும் சக்திவா ய்ந்த அணு குண்டுகளை தாங்கிச்சென்று குறித்த இ லக்கை துல்லியமாக தாக்கும்