தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.7.12

உமரின் பாதையை முர்ஸி பின்தொடர வேண்டும் – அல் அஸ்ஹர் இமாம்!


கெய்ரோ:இஸ்லாத்தின் 2-வது கலீஃபா உமர் பின் கத்தாப்(ரலி) அவர்களின் பாதையை எகிப்தின் புதிய அதிபர் முஹம்மது முர்ஸி பின்பற்ற வேண்டும் என்று அவ்காஃப் (மார்க்க விவகாரம்) அமைச்சரும், அல் அஸ்ஹர் கத்தீபுமான(இமாம்) முஹம்மது அப்துல் ஃபதீல் கூறியுள்ளார்.வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரையில் இதனை அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியது: “அல்லாஹ்வின் தீர்ப்பின்

சுன்னத்து என்பது துன்பம் விளைவிக்ககூடிய செயல்: நீதிமன்ற தீர்ப்பால் ஜேர்மனியில் சர்ச்சை


முஸ்லிம் மற்றும் யூத ஆண் பிள்ளைகளுக்கு மதரீதியில் செய்யப்படுகின்ற சுன்னத்து தொடர்பில், ஜேர்மனியின் நீதிமன்றம் ஒன்று அண்மையில் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஜேர்மனியின் கொலோன் நகரில் 4 வயது முஸ்லிம் பையன் ஒருவனுக்கு அவனது பெற்றோர் சுன்னத்து செய்து வைத்துள்ளனர்.ஆனால் அந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவனுக்கு தொடர்ந்து ரத்தம் வரவே, பெற்றோர் அவனை மருத்துவமனை கொண்டு சென்றனர்.இதனையடுத்து

குவாண்டனாமோ சிறையில் உள்ள தலிபான்களை ஆப்கனுக்கு அனுப்ப அமெரிக்கா பரிசீலனை

குவாண்டனாமோ சிறையில் உள்ள தலிபான் இயக்கத்தி னரை அவர்களின் சொந்த நாடான ஆப்கானிஸ்தானில் உள்ள சிறைக்கு அனுப்ப அமெரிக்க அரசு முடிவு செய்துள் ளதாகத் தெரிகிறது.ஆப்கானிஸ்தான் அரசு தலிபான்களு டன் அமைதிப் பேச்சு நடத்துவதற்கான முன் முயற்சியா க ஒபாமா நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுக்க இருக்கிற து. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள குவாண்டனா மோ சிறை கியூபாவில் உள்ளது. அதிபர் புஷ் ஆட்சி கால த்தில் இராக், ஆப்கானிஸ்தானில் பிடிபட்டவர்கள் முத ல்முறையாக அங்கு சிறை வைக்கப்பட்டனர். அதனை விரைவில் மூடிவிடுவோம் என்று ஒபாமா அறிவித்துள் ளார்.முன்னதாக2000

ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை இந்தியா தயாரிக்க உள்ளது


உலகில் எந்த பகுதியையும், ஒரு மணி நேரத்திற்குள் சென்று தாக்கவல்ல, ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லக்கூடிய, நவீன பிரமோஸ் ஏவுகணை, 2017ல் தயாராகும் என, விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார்.உலக நாடுகளுக்கு போட்டியாக, இந்தியா அதிநவீன ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. ஒலியின் வேகத்துக்கு இணையாக செல்லக்கூடிய பிரமோஸ் ஏவுகணைகள், ஏற்கனவே சோதித்து வெற்றி

அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய கடற்படைப் பயிற்சியில் 22 நாடுகளைச் சேர்ந்த மாலுமிகள் பயிற்சி.

அமெரிக்காவின், ஹவாய் தீவில் உள்ள "பேர்ல் ஹார்பரி ல்' வெள்ளிக்கிழமை கடற்படை பயிற்சி தொடங்கியது. இது ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.அமெரிக்க கடற்படை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோன்ற ப யிற்சியை நடத்தி வருகிறது. உலகின் மிகப் பெரிய கடற் படை பயிற்சியான இதில், 22 நாடுகளைச் சேர்ந்த 25 ஆயி ரம் மாலுமிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொ ள்கின்றனர். கடந்த 2010-ல் நடைபெற்ற பயிற்சியில் 14 நா டுகள் பங்கேற்றன. ரஷியா, ஜப்பான் ஆகிய வல்லரசு மு தல், சிலி, டோங்கா உள்ளிட்ட சிறிய நாடுகளைச் சேர்ந்த 42 போர்க்கப்பல்கள், 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 200 போர் விமானங்கள் பங்கேற்கின்றன.வெடிகுண்டுகளை

என்னை அம்மா என்று அழையுங்கள்: எகிப்து ஜனாதிபதியின் மனைவி


நாட்டின் முதல் பெண்மணி என்று தன்னை அழைக்க வேண்டாம் என எகிப்து ஜனாதிபதியின் மனைவி கேட்டுக் கொண்டுள்ளார்.எகிப்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் தலைவரான முகமது முர்ஸி வெற்றி பெற்று, புதிய ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றார்.முன்னாள் ஜனாதிபதி முபாரக்கின் மனைவி சுசானே, நவீன பாணியில் தான் உடை அணிவார். ஆனால் தற்போதைய ஜனாதிபதியின் மனைவி நக்லா

1.7.12

சோனியா பிரதமாக விருப்பம் தெரிவித்திருந்தால் பதவியேற்பு செய்து வைத்திருப்பேன்: அப்துல் கலா


டெல்லி: 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மு டிவுகள் வெளியான நிலையில் காங்கிரஸ் தலை வர் சோனியா பிரதமராக விருப்பம் தெரிவித்திரு ந்தால் நான் பதவியேற்பு செய்து வைத்திருப்பேன் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்க லாம் தெரிவித்துள்ளார்.அப்துல் கலாமின் டர்னி ங் பாயிண்ட்ஸ் என்ற புதிய நூலில் இடம்பெற் றுள்ள தகவல்கள்:

எகிப்தின் ஜனாதிபதியாக முகமது முர்ஸி நேற்று பதவியேற்பு


எகிப்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற முகமது முர்ஸி, நேற்று புதிய ஜனாதிபதியாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.எகிப்து ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி சார்பில் போட்டியிட்ட முர்ஸி, 51 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் 18 நீதிபதிகள் முன்பாக முர்ஸி புதிய ஜனாதிபதியாக இன்று பதவியேற்றுக் கொள்வார் என நீதிமன்ற துணைத்தலைவர் மஹர் சமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா எதிரி நாடுதான் 74% பாகிஸ்தானியர் கருத்து: கருத்து கணிப்பில் தகவல்


பாகிஸ்தானில் உள்ள 74 சதவீதம் பேர், அமெரிக்காவை எதிரியாகத்தான் பார்க்கின்றனர் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து அல் கய்தா தீவிரவாத தலைவர் ஒசாமாவை சுட்டுக் கொன்றது, ஆளில்லா உளவு விமானம் டிரோன் மூலம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் போது ராணுவ வீரர்கள் பலியானது உள்பட பல்வேறு விஷயங்களில் அமெரிக்காமீது பாகிஸ்தான் அதிருப்தியில் உள்ளது.

விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்


மூன்று சீன விண்வெளி வீரர்கள், சீனாவின் மிக நீ ண்ட, பேரார்வமிக்க விண்வெளிப் பயணத்தை முடி த்துக்கொண்டு , பூமிக்குத் திரும்பி இருக்கின்றனர் .சீனாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை உட்பட மூன்று பேரை கொண்ட இந்தக்குழு, விண் வெளியில் பூமியைச் சுற்றிவரும் ஒரு விண்கலத் துடன் , விண்வெளி வீரர்களைக் கொண்ட மற்றுமொ ரு கலன் இணைவயும் முதல் சீன முயற்சியை சாதி

மாணவியை அரைநிர்வாணமாக்கி அசிங்கப்படுத்திய ஆசிரியை: கொல்கத்தாவில் பயங்கரம்

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பெர் கோபால்பூர் ஆதர்ஷா உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் லெக்கிங்ஸ் அணிந் து சீருடை பாவாடை அணிந்து வந்தனர்.மேற்குவங் க மாநிலத்தில் பள்ளிக்கு ஒழுங்கான சீருடை அணி யாமல் வந்த மாணவியின் கால் சட்டையை கிழித் தெறிந்து அவரை அரை நிர்வாணமாக நிற்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளிசீருடை க்கு மாற்றமாக இம்மாணவிகள் அணிந்து வந்த கா ரணத்தினால் இதைப்பார்த்த

அமெரிக்க பொருளாதார தடையிலிருந்து சீனா, சிங்கப்பூருக்கு விலக்கு


ஈரான் எண்ணெயை இறக்குமதி செய்வது தொடர்பாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடையிலிருந்து சீனா, சிங்கப்பூருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.வெள்ளிக்கிழமைஅமலுக்கு வரும் அமெரிக்கப் பொருளாதாரத் தடையிலிருந்து ஏற்கெனவே இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விலக்கு பெற்றுவிட்டன.இந்த நிலையில் சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் விலக்கு அளித்திருப்பதாக அமெரிக்க

30.6.12

கின்னஸ் புத்தகத்தில் பெயரை பதித்த அபுதாபி கெபிட ல் கேட் ( பைசா கோபுரம் )


கின்னஸ் புத்தகத்திலும் தன் பெயரை பதித்த இரண் டாவது பைசா கோபுரம் அபுதாபியில் உள்ள கெபிட ல் கேட் !!!சாய்ந்து வரும் காரணமாக இத்தாலியின் பைசா நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “பைசா சாய் கோபுரம்” இன்றும் புகழ் பெற்றுக் காணப்படுகிறது. இந்தக் கோபுரம் 5.5 பாகை சாய்ந்துள்ளது.தானாக சாய்ந்ததால் பைசா கோபுரம் புகழ்பெற்ற நிலையில் அதன் சாதனையை முறியடிப்பதற்காக டுபாயில் 18 பாகை சாய்ந்த நிலையில் கோபுரமொன்று நிர்மா ணிக்கப்பட்டுள்ளது.அபுதாபியில் அமைக்கப்பட்டு ள்ள “கெபிடல் கேட்” எனும்

இந்துக்கோவிலை அகற்றி புத்தவிகாரை அமைக்க இலங்கையில் நடவடிக்கை!

ஏ –9 வீதியில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நீண்டகாலமாக இருந்த இந்துக் கோவிலின் ஒருபகுதி இடிக்கப் பட்டு அதன் அருகில் உள்ள அரசமரத்தின்கீழ் விசாலமான புத்த ர் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுவருகின்றது.சாவகச்சேரி பொலிஸாரின் மேற்பார்வையில் நடைபெற்றுவரும் இச்செயற் பாட்டை சமய அமைப்புகளும் பொது அமைப்புகளும் கடுமை யான எதிர்ப்பினைத் தெரிவித்துக்

விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை சரணடைய, போலீசார் நோட்டீஸ்


ஈக்வடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ள, "விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை சரணடையும்படி, போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் உள்ளிட்ட பல்வேறு ரகசியங்களை, "விக்கி லீக்ஸ்' இணைய தளத்தில் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். இரண்டு பெண்களை கற்பழித்தது தொடர்பாக, ஸ்வீடன் அரசு, இவர் மீது வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, அசாஞ்ச், பிரிட்டனில் தஞ்சம்

கோக கோலா,பெப்சி பானங்களில் ஆல்கஹால். பிரான்ஸ் ஆய்வின் அதிர்ச்சி தகவல்


பிரபல குளிர்பானங்களான கோக கோலா, பெப்சி போன்றவற்றில் ஆல்கஹால் கலப்பு உள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது.உலக முழுவதும் பிரபலமான கோக கோலா, பெப்சி போன்ற குளிர்பானங்களை 6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அருந்துகின்ற னர்.ஆனால்,இந்தக் குளிர்பானங்களில் 10 மில்லிகிராம் அளவுக்கு ஆல்கஹால் கலப்பு உள்ளதாக, பிரான்ஸ்நாட்டின் நுகர்வோர் தேசிய மையத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகிங் செய்தால் பாஸ்போர்ட் பெற முடியாது


கோவை - ராகிங் குற்றம் செய்தவர்கள் பாஸ்போர் ட் பெற முடியாது என காவல்துறை கண்காணிப் பாளர் தெரிவித்துள்ளார்கோவை மாவட்டக் காவ ல்துறை, ராகிங் தடுப்புக் கூட்டத்தினை கவுண்டம் பாளையத்தில் 26.06.2012 அன்று நடத்தியது. இதில் பல்கலைக்கழக டீன், கல்லூரி முதல்வர்கள் மற்று ம் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்

வவுனியா சிறைச்சாலையில் தொடரும் கைதிகளின் போராட்டம்: பதற்றம் நீடிப்பு


இலங்கையின் வடக்கே வவுனியா சிறைசாலையி ல், நேற்று சிறைக் காவலர்கள் மூவரை அங்கு தடு த்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பணயமா கப் பிடித்து வைத்திருப்பதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருந்தனர்.வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் மூன்று பேர் கடந்த செவ்வாய்க்கிழமை பூஸாவில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு க் கொண்டு செல்ல ப்பட்டதையடுத்து, அவர்

29.6.12

கே.ஜி புத்தகத்தில் இறைத்தூதர் அவர்களை சித்தரித்து வரைபடம் – மணிப்பூர் முஸ்லிம்கள் போராட்டம்


இம்பால்:இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை சித்தரித்து கே.ஜி புத்தகத்தில் பதியப்பட்டுள்ள கார்ட்டூன் மணிப்பூரில் முஸ்லிம் மக்களிடையே போராட்டத்தை தூண்டக் காரணமாக அமைந்தது.பண்கால் ஸ்டூடன்ஸ் ஆர்கனைசேசன்(PSO) அமைப்பு மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மணிப்பூர் பிரிவு இணைந்து போராட்டத்தை நடத்தினர்.

இலங்கையில் ஐந்து தமிழ் செய்தி இணையத்தளங்களுக்கு தடை


இலங்கையில் மேலும் ஐந்து தமிழ் இணையத்தளங்க ளுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்டஇலங்கை உரிமைகளுக்கான வலை யமைப்பு ( NFR - Network for Rights) தெரிவித்துள்ளது. http://www.tamilwin.com, http://www.athirvu.com, http://www.saritham.com, http://www.ponguthamil.com , http://www.pathivu.com  ஆகிய குறித்த இணையத்தளங்கள் இலங்கையில் எந்தவொரு இணைய வழங்குனர் ஊடாகவும் பார்வையிட முடியாதென்பதுடன், Proxy Servers களால் மட்டுமே இலங்கை மக்கள் பார்க்க கூடிய