துனிசியா முன்னாள் அதிபர் அல்-அபிடின் பென் அலிக்கும் அவரது மனைவிக்கும், ஊழல் வழக்கில் 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துனிசியாவின் முன்னாள் அதிபர் ஷின் அல்-அபிடின் பென் அலி. இவரது ஆட்சியில் லஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதை தொடர்ந்து அவருக்கு
