தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.7.12

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு:டாங்கே, கல்சங்கரா மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி!


புதுடெல்லி:ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவாக உள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகளான பரமானந்த் என்ற சந்தீப் டாங்கே, ராம்ஜி என்ற கல்சங்கரா ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தேசிய புலனாய்வு ஏஜன்சிக்கு(என்.ஐ.ஏ) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய இருவர்

துணை ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியீடு

துணை ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புகள் நாளை அ ல்லது நாளை மறுநாள் அன்று தேர்தல் ஆணையம் தெரிவிக்குமென தகவல் வெளியாகியுள்ளது.ஜனாதி பதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி, வேட்பாளர்களான பிரணாப்பும் சங்மாவும் போட்டி யிட்டு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆத ரவு திரட்டி வருகின்றனர்.இந்நிலையில் துணை ஜனாதிபதி தேர்தல் குறித்த சூடான தகவல்கள் வெ ளியாகவுள்ளது. இதற்கான

ஹெல்மெட் போடாதவர்களுக்கு கேரளாவில் புதுமையான தண்டனை


திருவனந்தபுரம், ஜூலை 1-பைக்குகளில் ஹெல்மெட் அணியா மல் செல்பவர்களுக்கு காவல்துறையினர் இம்போசிஷன் தண் டனை வழங்குவது நல்ல பலனைத் தரும் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கேரளாவில் சாலை விபத்துகளில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பலி யாவது அதிகரித்து வரு கிறது. ஹெல்மெட் அணியாமல் செல்ப வர்கள் தான் அதிக அளவில் பலியாகின்ற னர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொல்லம் நகரத்தில் ஹெல்மெட் அணி யாமல் சென்றவர்களை யும், செல்போனில் பேசி யபடி வாகனம் ஓட்டி யவர்களை

இஸ்லாத்தை ஏற்றதால், பெண் எம்.எல்.ஏ. மீது கொலை வெறி தாக்குதல்! "கள்ளக்காதல்" களங்கம்!!

அஸ்ஸாம் மாநிலத்தின் "போர்கோலா" சட்டமன்ற பெண் உறுப்பினர் "ரூமி நாத்".  2006 மற்றும் 2011 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், இளம் பெண் ரூமி நாத். டாக்டரும் ஆவார்.கணவர் ராகேஷ் குமாருடன் 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனிமையில் வாழ்ந்து வந்த ரூமி நாத் எம்.எல்.ஏ., இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதுடன் "ஜாக்கி ஜாக்கீர்" என்பவரை திருமணம் செய்துக்கொண்டு அவருட

கென்யாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் குண்டு வெடித்து 10 பேர் பலி: 40 பேர் படுகாயம்


கென்யா நாட்டின் வடக்கு பகுதியில் இருக்கும் கெரிச்சா நகரில் உள்ள 2 கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று குண்டு வெடித்தது. இதில் 10 பேர் பலியானார்கள். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இந்த தகவலை பிராந்திய போலீஸ் துணை தலைமை அதிகாரி பிலிப் நுடோலோ தெரிவித்தார். இந்த தாக்குதல் தீவிரவாதிகளின் சதி செயலாக

உள்ளே விட மறுத்ததால் சுட்டுக் கொலை இருவர் பலி!


ஞாயிறு அதிகாலை 03h00 மணியளவில் Lille இலுள்ள Theatro எனப்படும் நடனக் கேளிக்கை விடுதியிலிருந்து (Discotheque) ஒரு நபர் காவலாளர்களால் வெளியேற்றப்பட்டார். கோபத்துடன் வெளியேறிய நபர் தனது வாகனத்திலிருந்து ஒரு AK47 ஐ எடுத்து வந்து சரமாரியாக நடனக் கேளிக்கை விடுதியை...நோக்கிச் சுட்டுத் தள்ளியுள்ளார். இதில்

2.7.12

உமரின் பாதையை முர்ஸி பின்தொடர வேண்டும் – அல் அஸ்ஹர் இமாம்!


கெய்ரோ:இஸ்லாத்தின் 2-வது கலீஃபா உமர் பின் கத்தாப்(ரலி) அவர்களின் பாதையை எகிப்தின் புதிய அதிபர் முஹம்மது முர்ஸி பின்பற்ற வேண்டும் என்று அவ்காஃப் (மார்க்க விவகாரம்) அமைச்சரும், அல் அஸ்ஹர் கத்தீபுமான(இமாம்) முஹம்மது அப்துல் ஃபதீல் கூறியுள்ளார்.வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரையில் இதனை அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியது: “அல்லாஹ்வின் தீர்ப்பின்

சுன்னத்து என்பது துன்பம் விளைவிக்ககூடிய செயல்: நீதிமன்ற தீர்ப்பால் ஜேர்மனியில் சர்ச்சை


முஸ்லிம் மற்றும் யூத ஆண் பிள்ளைகளுக்கு மதரீதியில் செய்யப்படுகின்ற சுன்னத்து தொடர்பில், ஜேர்மனியின் நீதிமன்றம் ஒன்று அண்மையில் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஜேர்மனியின் கொலோன் நகரில் 4 வயது முஸ்லிம் பையன் ஒருவனுக்கு அவனது பெற்றோர் சுன்னத்து செய்து வைத்துள்ளனர்.ஆனால் அந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவனுக்கு தொடர்ந்து ரத்தம் வரவே, பெற்றோர் அவனை மருத்துவமனை கொண்டு சென்றனர்.இதனையடுத்து

குவாண்டனாமோ சிறையில் உள்ள தலிபான்களை ஆப்கனுக்கு அனுப்ப அமெரிக்கா பரிசீலனை

குவாண்டனாமோ சிறையில் உள்ள தலிபான் இயக்கத்தி னரை அவர்களின் சொந்த நாடான ஆப்கானிஸ்தானில் உள்ள சிறைக்கு அனுப்ப அமெரிக்க அரசு முடிவு செய்துள் ளதாகத் தெரிகிறது.ஆப்கானிஸ்தான் அரசு தலிபான்களு டன் அமைதிப் பேச்சு நடத்துவதற்கான முன் முயற்சியா க ஒபாமா நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுக்க இருக்கிற து. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள குவாண்டனா மோ சிறை கியூபாவில் உள்ளது. அதிபர் புஷ் ஆட்சி கால த்தில் இராக், ஆப்கானிஸ்தானில் பிடிபட்டவர்கள் முத ல்முறையாக அங்கு சிறை வைக்கப்பட்டனர். அதனை விரைவில் மூடிவிடுவோம் என்று ஒபாமா அறிவித்துள் ளார்.முன்னதாக2000

ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை இந்தியா தயாரிக்க உள்ளது


உலகில் எந்த பகுதியையும், ஒரு மணி நேரத்திற்குள் சென்று தாக்கவல்ல, ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லக்கூடிய, நவீன பிரமோஸ் ஏவுகணை, 2017ல் தயாராகும் என, விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார்.உலக நாடுகளுக்கு போட்டியாக, இந்தியா அதிநவீன ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. ஒலியின் வேகத்துக்கு இணையாக செல்லக்கூடிய பிரமோஸ் ஏவுகணைகள், ஏற்கனவே சோதித்து வெற்றி

அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய கடற்படைப் பயிற்சியில் 22 நாடுகளைச் சேர்ந்த மாலுமிகள் பயிற்சி.

அமெரிக்காவின், ஹவாய் தீவில் உள்ள "பேர்ல் ஹார்பரி ல்' வெள்ளிக்கிழமை கடற்படை பயிற்சி தொடங்கியது. இது ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.அமெரிக்க கடற்படை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோன்ற ப யிற்சியை நடத்தி வருகிறது. உலகின் மிகப் பெரிய கடற் படை பயிற்சியான இதில், 22 நாடுகளைச் சேர்ந்த 25 ஆயி ரம் மாலுமிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொ ள்கின்றனர். கடந்த 2010-ல் நடைபெற்ற பயிற்சியில் 14 நா டுகள் பங்கேற்றன. ரஷியா, ஜப்பான் ஆகிய வல்லரசு மு தல், சிலி, டோங்கா உள்ளிட்ட சிறிய நாடுகளைச் சேர்ந்த 42 போர்க்கப்பல்கள், 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 200 போர் விமானங்கள் பங்கேற்கின்றன.வெடிகுண்டுகளை

என்னை அம்மா என்று அழையுங்கள்: எகிப்து ஜனாதிபதியின் மனைவி


நாட்டின் முதல் பெண்மணி என்று தன்னை அழைக்க வேண்டாம் என எகிப்து ஜனாதிபதியின் மனைவி கேட்டுக் கொண்டுள்ளார்.எகிப்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் தலைவரான முகமது முர்ஸி வெற்றி பெற்று, புதிய ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றார்.முன்னாள் ஜனாதிபதி முபாரக்கின் மனைவி சுசானே, நவீன பாணியில் தான் உடை அணிவார். ஆனால் தற்போதைய ஜனாதிபதியின் மனைவி நக்லா

1.7.12

சோனியா பிரதமாக விருப்பம் தெரிவித்திருந்தால் பதவியேற்பு செய்து வைத்திருப்பேன்: அப்துல் கலா


டெல்லி: 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மு டிவுகள் வெளியான நிலையில் காங்கிரஸ் தலை வர் சோனியா பிரதமராக விருப்பம் தெரிவித்திரு ந்தால் நான் பதவியேற்பு செய்து வைத்திருப்பேன் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்க லாம் தெரிவித்துள்ளார்.அப்துல் கலாமின் டர்னி ங் பாயிண்ட்ஸ் என்ற புதிய நூலில் இடம்பெற் றுள்ள தகவல்கள்:

எகிப்தின் ஜனாதிபதியாக முகமது முர்ஸி நேற்று பதவியேற்பு


எகிப்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற முகமது முர்ஸி, நேற்று புதிய ஜனாதிபதியாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.எகிப்து ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி சார்பில் போட்டியிட்ட முர்ஸி, 51 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் 18 நீதிபதிகள் முன்பாக முர்ஸி புதிய ஜனாதிபதியாக இன்று பதவியேற்றுக் கொள்வார் என நீதிமன்ற துணைத்தலைவர் மஹர் சமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா எதிரி நாடுதான் 74% பாகிஸ்தானியர் கருத்து: கருத்து கணிப்பில் தகவல்


பாகிஸ்தானில் உள்ள 74 சதவீதம் பேர், அமெரிக்காவை எதிரியாகத்தான் பார்க்கின்றனர் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து அல் கய்தா தீவிரவாத தலைவர் ஒசாமாவை சுட்டுக் கொன்றது, ஆளில்லா உளவு விமானம் டிரோன் மூலம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் போது ராணுவ வீரர்கள் பலியானது உள்பட பல்வேறு விஷயங்களில் அமெரிக்காமீது பாகிஸ்தான் அதிருப்தியில் உள்ளது.

விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்


மூன்று சீன விண்வெளி வீரர்கள், சீனாவின் மிக நீ ண்ட, பேரார்வமிக்க விண்வெளிப் பயணத்தை முடி த்துக்கொண்டு , பூமிக்குத் திரும்பி இருக்கின்றனர் .சீனாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை உட்பட மூன்று பேரை கொண்ட இந்தக்குழு, விண் வெளியில் பூமியைச் சுற்றிவரும் ஒரு விண்கலத் துடன் , விண்வெளி வீரர்களைக் கொண்ட மற்றுமொ ரு கலன் இணைவயும் முதல் சீன முயற்சியை சாதி

மாணவியை அரைநிர்வாணமாக்கி அசிங்கப்படுத்திய ஆசிரியை: கொல்கத்தாவில் பயங்கரம்

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பெர் கோபால்பூர் ஆதர்ஷா உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் லெக்கிங்ஸ் அணிந் து சீருடை பாவாடை அணிந்து வந்தனர்.மேற்குவங் க மாநிலத்தில் பள்ளிக்கு ஒழுங்கான சீருடை அணி யாமல் வந்த மாணவியின் கால் சட்டையை கிழித் தெறிந்து அவரை அரை நிர்வாணமாக நிற்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளிசீருடை க்கு மாற்றமாக இம்மாணவிகள் அணிந்து வந்த கா ரணத்தினால் இதைப்பார்த்த

அமெரிக்க பொருளாதார தடையிலிருந்து சீனா, சிங்கப்பூருக்கு விலக்கு


ஈரான் எண்ணெயை இறக்குமதி செய்வது தொடர்பாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடையிலிருந்து சீனா, சிங்கப்பூருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.வெள்ளிக்கிழமைஅமலுக்கு வரும் அமெரிக்கப் பொருளாதாரத் தடையிலிருந்து ஏற்கெனவே இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விலக்கு பெற்றுவிட்டன.இந்த நிலையில் சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் விலக்கு அளித்திருப்பதாக அமெரிக்க

30.6.12

கின்னஸ் புத்தகத்தில் பெயரை பதித்த அபுதாபி கெபிட ல் கேட் ( பைசா கோபுரம் )


கின்னஸ் புத்தகத்திலும் தன் பெயரை பதித்த இரண் டாவது பைசா கோபுரம் அபுதாபியில் உள்ள கெபிட ல் கேட் !!!சாய்ந்து வரும் காரணமாக இத்தாலியின் பைசா நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “பைசா சாய் கோபுரம்” இன்றும் புகழ் பெற்றுக் காணப்படுகிறது. இந்தக் கோபுரம் 5.5 பாகை சாய்ந்துள்ளது.தானாக சாய்ந்ததால் பைசா கோபுரம் புகழ்பெற்ற நிலையில் அதன் சாதனையை முறியடிப்பதற்காக டுபாயில் 18 பாகை சாய்ந்த நிலையில் கோபுரமொன்று நிர்மா ணிக்கப்பட்டுள்ளது.அபுதாபியில் அமைக்கப்பட்டு ள்ள “கெபிடல் கேட்” எனும்

இந்துக்கோவிலை அகற்றி புத்தவிகாரை அமைக்க இலங்கையில் நடவடிக்கை!

ஏ –9 வீதியில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நீண்டகாலமாக இருந்த இந்துக் கோவிலின் ஒருபகுதி இடிக்கப் பட்டு அதன் அருகில் உள்ள அரசமரத்தின்கீழ் விசாலமான புத்த ர் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுவருகின்றது.சாவகச்சேரி பொலிஸாரின் மேற்பார்வையில் நடைபெற்றுவரும் இச்செயற் பாட்டை சமய அமைப்புகளும் பொது அமைப்புகளும் கடுமை யான எதிர்ப்பினைத் தெரிவித்துக்