இன்று எஸ் ஐ தி போலியான encounter மூலம் இஸ்ரத் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர் என்று நிரூபித்துள்ளனர்.ஆனால் இதேஇஸ்ரத்தை லஸ்கர் இயக்க தீவிரவாதி பயங்கரவாதி என்று உளவுத்துறை மற்றும் நமது ஊடகங்கள் பொய்யான தகவல்களை பரப்பின.இந்த செய்திகள் அனைத்தும் பொய் என நிர்ரூபிக்கப்பட்டுள்ளது.