OECD எனும் உலகளாவிய கல்வி அமைப்புக்களை மதிப் பீடு செய்வதற்காக ஆ ண்டு தோறும் நடத்தப்படும் சர்வ தேசமாணவர் மதிப்பீட்டு திட்ட பரீட்சையில் (PISA) இந்தி ய மாணவர்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். P rogramme for International Student Assessment (PISA) எனும் குறி த்த கல்வி நெறியில் நடத்தப்ப ட இரண்டு மணி நேர பரீட் சையில் 73 நாடுகளை சேர்ந்த 50,000 க்கு மேற்பட்ட மா ணவர்கள் பங்கு கொண்டனர். முதன் முறையாக
