கெய்ரோ, பிப். 15 எகிப்தில் இப்போதைக்கு புதிய மந்திரிசபை அமைக்கப்படமாட்டாது. அதற்கு அவசரமில்லை என அந்நாட்டு பிரதமர் அகமது ஷாபிக் தெரிவித்துள்ளார்.
எகிப்தில் அதிபர் முபாரக்கை பதவி விலகக்கோரி கடந்த 17 நாட்களாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். தரிர் சதுக்கத்தில் குவிந்த லட்சக்கணக்கான மக்களின் ஆர்ப்பாட்டத்தால் அதிர்ந்து போன
